Tuticorin firing is imaginary

img

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கற்பனையானதாம்: முதல்வர்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், வாகனம் மீது ஏறி நின்று காவலர்கள் சுட்டதாக கூறு வது கற்பனையானது என்று முதல மைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.